tag:blogger.com,1999:blog-927034324353802633.post5390417849159817173..comments2023-10-04T15:53:48.289+05:30Comments on கூட்டாஞ்சோறு: அன்புள்ள தோழிக்கு...சிசுhttp://www.blogger.com/profile/07503774506494257857noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-927034324353802633.post-51842587859082674942011-06-21T03:24:26.491+05:302011-06-21T03:24:26.491+05:30அழகிய வரிகள்அழகிய வரிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-19253726716614875712011-06-18T19:10:36.786+05:302011-06-18T19:10:36.786+05:30// பூக்கும் என்று தெரிந்தால்,
குறிஞ்சிக்காக 12 ஆண...// பூக்கும் என்று தெரிந்தால்,<br />குறிஞ்சிக்காக 12 ஆண்டுகள் அல்ல...<br />ஆயுள்வரைகூடக் காத்திருக்கலாம்.<br />நீயும் பூப்பாய்... //<br /><br /><br />பாவையும் பூ தானே... மலர்வாள் அவர்களுக்காக ஆயுள்வரை காத்திருத்தலும் ஒரு தனி சுகம்தான்...<br /><br />மலராத மொட்டு என்று மலரும் என்று காத்திருப்பது போல....<br /><br />அருமை தோழிக்கான கவிதை...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-16273623718797777982011-06-10T12:49:15.987+05:302011-06-10T12:49:15.987+05:30//பரிமாறாத பூச்செண்டுகளால் என்ன பயன்?
நான் சிறைப்...//பரிமாறாத பூச்செண்டுகளால் என்ன பயன்?<br /><br />நான் சிறைப்பட்டிருக்கும் கூண்டும் நீ!<br />நான் சிறகுவிரிக்கும் வானமும் நீ!//<br /><br />அழகு வரிகள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-51833843803610244132011-06-08T23:44:45.240+05:302011-06-08T23:44:45.240+05:30மனதில் எழும் இயற்கையான உணர்வுகளுக்கும் மதிப்பளித்த...மனதில் எழும் இயற்கையான உணர்வுகளுக்கும் மதிப்பளித்து முறையே அழகிய கற்பனைநயம்கொண்டு<br />வடித்த இக் கவிதை மிகவும் அருமையாக உள்ளது.<br />பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-60226519563376504982011-06-06T19:12:47.022+05:302011-06-06T19:12:47.022+05:30//நான் சிறைப்பட்டிருக்கும் கூண்டும் நீ!
நான் சிறகு...//நான் சிறைப்பட்டிருக்கும் கூண்டும் நீ!<br />நான் சிறகுவிரிக்கும் வானமும் நீ!<br />உன் புரிதலுக்குள் தவித்துக்கொண்டிருக்கிறது என் விருப்பம்.//<br /><br />மிகமிக இனிமையான அற்புதமான வரிகள். <br /><br />//கடலின் அடியாழத்தில் புதைந்த <br />இசைக்கருவியாய் <br />நம்மனதில் கனவாகவே முடிந்துபோகும் <br />விருப்பங்கள் எத்தனை?//<br /><br />நிச்சயமாய் உங்கள் விருப்பங்கள் நினைவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை நண்பரே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-21850443839576161942011-06-06T15:49:53.354+05:302011-06-06T15:49:53.354+05:30இவ்ளோ உருக்கமா எழுதியிருக்கீங்க.அவங்க பாப்பாங்களா ...இவ்ளோ உருக்கமா எழுதியிருக்கீங்க.அவங்க பாப்பாங்களா இந்தக் கவிதையை.பார்த்திட்டா கண்டிப்பா பேசுவாங்க உங்ககூட !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-90942446134400256732011-06-06T10:49:18.875+05:302011-06-06T10:49:18.875+05:30//கடலின் அடியாழத்தில் புதைந்த
இசைக்கருவியாய்
நம்ம...//கடலின் அடியாழத்தில் புதைந்த<br />இசைக்கருவியாய் <br />நம்மனதில் கனவாகவே முடிந்துபோகும்<br />விருப்பங்கள் எத்தனை?//<br /> நீண்ட நெடுங்கவிதை. நிற்குது நெஞ்சினில்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-80328947264883514322011-06-05T08:24:43.224+05:302011-06-05T08:24:43.224+05:30உண்மைய சொல்லுங்கள் சிசு , இதுபோல எழுதினால் காதல் க...உண்மைய சொல்லுங்கள் சிசு , இதுபோல எழுதினால் காதல் கைகூடுமா? ஆனால், கவிதையில் சில உணர்வுகள் நன்றாக உள்ளன.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-6283215925062767132011-06-04T20:16:17.644+05:302011-06-04T20:16:17.644+05:30>>தலைதுவட்டாத மரம், செடி, கொடிகளுக்கு மத்திய...>>தலைதுவட்டாத மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில்<br />இதுவரை பார்த்தேயிராத ஒரு அழகான பறவை.... <br /><br /> ரசனைக்காரன் போல ம் ம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-36400718475584350392011-06-04T20:15:20.653+05:302011-06-04T20:15:20.653+05:30aahaa ஆஹா கவிதை கலக்கல் சார்aahaa ஆஹா கவிதை கலக்கல் சார்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-77643376612462159632011-06-04T16:13:35.326+05:302011-06-04T16:13:35.326+05:30காதல் கை கூடட்டும்காதல் கை கூடட்டும்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-37472935600441853892011-06-04T16:13:24.716+05:302011-06-04T16:13:24.716+05:30உங்களை காதலிக்கும்
@#$%& அவர்களுக்கும்...
யர...உங்களை காதலிக்கும்<br />@#$%& அவர்களுக்கும்...<br /><br />யரல வழள<br /> உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com