tag:blogger.com,1999:blog-927034324353802633.post6528880388030128964..comments2023-10-04T15:53:48.289+05:30Comments on கூட்டாஞ்சோறு: அழகின் கலைவிழாசிசுhttp://www.blogger.com/profile/07503774506494257857noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-927034324353802633.post-91312802254119100262011-06-10T12:46:54.885+05:302011-06-10T12:46:54.885+05:30அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-58961037707927538682011-06-03T20:08:20.018+05:302011-06-03T20:08:20.018+05:30//////புயலுக்குப் பின்னும் பூப்பதை நிறுத்தாதபன்னீர...//////புயலுக்குப் பின்னும் பூப்பதை நிறுத்தாதபன்னீர்ப்பூ மரங்கள்/////<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/06/vettri-fm-in.html" rel="nofollow">எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-52145514908364582212011-06-01T20:19:15.031+05:302011-06-01T20:19:15.031+05:30அணு அணுவாய் ரசித்த அனுபவங்கள் கவிதை வடிவில். காட்ச...அணு அணுவாய் ரசித்த அனுபவங்கள் கவிதை வடிவில். காட்சிகளாய் விரிகிறது எங்கள் மனக்கண்ணிலும்.<br /><br />வாழ்த்துகள் சிசு..<br /><br />http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.htmlஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-50614849854566516022011-05-31T12:07:26.714+05:302011-05-31T12:07:26.714+05:30நன்றாக சாப்பிடவிட்டு பிடரியில் ஒரு அடிபோடுதல் போல
...நன்றாக சாப்பிடவிட்டு பிடரியில் ஒரு அடிபோடுதல் போல<br />மிக அழகான சூழலை ரசித்து மயங்கி இருக்கிற வேளையில்<br />இறுதி வரிகள் சம்மட்டி அடிகள் போல்<br />நெஞ்சின் ஆழத்தில் இறங்குகிறது<br />மனங்கவர்ந்த கவிதை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-78108807231939304032011-05-28T13:46:58.426+05:302011-05-28T13:46:58.426+05:30கிராமக்காதலா.. உங்க பிளாக் லே அவுட் செமகிராமக்காதலா.. உங்க பிளாக் லே அவுட் செமசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-30797797876667690862011-05-27T13:30:20.125+05:302011-05-27T13:30:20.125+05:30காசுக்காக எல்லா சொந்தங்களையும் தொலைவிட்டு இந்த ந...காசுக்காக எல்லா சொந்தங்களையும் தொலைவிட்டு இந்த நகரம் என்னும் நரகத்தில் வாழ்கிறோம் . உங்களின் இந்த வரிகள் கிராமத்து வாழ்க்கையை கண் முன் காட்டுகிறது .<br />மிக அழகிய கற்பனை ....வாழ்த்துக்கள் நண்பர...<br /><br />வாய்க்காலில் கால்களைக் கழுவியபடி,<br />பூவரச வரப்புகளில் தேடுகிறேன்...<br />நேற்றைத் தொலைத்த ஞாபக நாளங்களை...esakihttps://www.blogger.com/profile/02339770976004639536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-2543637809666586662011-05-27T09:44:42.598+05:302011-05-27T09:44:42.598+05:30நாளைய தலைமுறையினருக்கு நாம் மிச்சம் வைத்து விட்டு ...நாளைய தலைமுறையினருக்கு நாம் மிச்சம் வைத்து விட்டு செல்வது <br />பண்டைய வாழ்வியலை ஏட்டில் படிக்க வேண்டிய அவலத்தை தான் ...<br />மாற்றத்திற்கான முயற்சிகளை காண முயலுவோம் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-46529919706661411112011-05-27T09:43:44.194+05:302011-05-27T09:43:44.194+05:30கிராமங்களின் அழகை கவிதையில் படம் பிடித்து காட்டியு...கிராமங்களின் அழகை கவிதையில் படம் பிடித்து காட்டியுள்ள விதம் அருமை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-49862020451872437662011-05-27T09:41:29.584+05:302011-05-27T09:41:29.584+05:30மீண்டும் மீண்டும் படித்து படித்து மகிழ்ந்தேன் ..
இ...மீண்டும் மீண்டும் படித்து படித்து மகிழ்ந்தேன் ..<br />இறுதி வரிகள் தான் நெருடலான உண்மைகள் ...<br />இன்றைய பொருளாதாரம் அவ்வாறு ஆட்டுவிக்கிறது ...<br />பிறகு விவசாயத்துக்கு தரும் முக்கியத்துவம் குறைந்து போயிற்று ..<br />இதுவம் ஒரு காரணம் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-26578351113587436272011-05-27T09:39:26.991+05:302011-05-27T09:39:26.991+05:30கிராமங்களின் வாழ்வியலை அப்படியே மண் மணம் மாறாமல் வ...கிராமங்களின் வாழ்வியலை அப்படியே மண் மணம் மாறாமல் வார்த்தைகளுக்குள் <br />சுருக்கிய உங்களுக்கு முதலில் ஒரு கம்பீர வணக்கமும் ... வாழ்த்துக்களும் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-45554609591565650892011-05-27T09:38:06.921+05:302011-05-27T09:38:06.921+05:30வணக்கம் சிசு ...வணக்கம் சிசு ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-86524734437150172572011-05-27T06:35:15.294+05:302011-05-27T06:35:15.294+05:30எதையோ சாதிக்க நினைத்து குடி பெயருகிறோம். முந்தைய த...எதையோ சாதிக்க நினைத்து குடி பெயருகிறோம். முந்தைய தலைமுறையின் வரவு செலவுகள் இப்போது பாக்கெட் மணியாகிவிட்ட காலத்தில் ஏதோ உந்தித் தள்ள ஏக்கத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறோம்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-927034324353802633.post-74774788454671839882011-05-27T02:49:36.159+05:302011-05-27T02:49:36.159+05:30உள்நாட்டுக்குள்ளயே புலம் பெயர்ந்த உங்களுக்குள் இவ்...உள்நாட்டுக்குள்ளயே புலம் பெயர்ந்த உங்களுக்குள் இவ்ளோ ஆதங்கம் இருந்தால் எங்களுக்கு.....!<br /><br />நாடு,வீடு,உறவுகள் முதல் காக்கைகுருவி வரைக்குமல்லவா தொலைத்துவிட்டு புலம் பெயர்ந்திருக்கிறோம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com