Saturday 23 April, 2011

மெய்ஞானத்திற்கும் மேலே...




கோபுரதரிசனம்...
மெய்ஞானத்திற்கும் மேலே விஞ்ஞானம்.
கலசத்திற்கு காவலாய் இடிதாங்கி. 



.

3 comments:

arasan said...

என்ன வளர்ச்சி ...

படம் எங்கே எடுத்திர்கள் சிசு ...

சிசு said...

ஆம் சகா... விஞ்ஞானத்தின் வளர்ச்சி அபாரமாய் இருக்கிறது. அனால் எல்லாவற்றிற்கும் மேலேதான் மெய்ஞானத்தின் சிம்மாசனம் இருக்கிறது . அவ்வப்போது இதை உணர்த்திக் கொண்டிருக்கிறது இயற்கை.

சிசு said...

இது நெல்லை மாவட்டம், பாபநாசத்திலுள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்.
தாமிரபரணிக் கரையில் கோவில்... ரம்மியம்.