நீங்கள் மனம் குளிர வேண்டும் என்பதற்காக, ஓர் ஆண்டில் நூறாண்டுச் சாதனைகளை நீங்கள் நிகழ்த்தி விட்டதாக உங்கள் கட்சியில் உள்ளவர்கள்புகழ்ந்துபேசுவதுஇயற்கை. சொந்தக்கால்களில்நடக்கும்வலிமைஇல்லாமல்உங்கள்தோள்களில்அமர்ந்துசட்டமன்றப்பிரவேசம்செய்திருக்கும்கூட்டணித்தலைவர்கள்,
'புரட்சித்தலைவியின்பொற்காலஆட்சியில்தமிழகத்தில்பாலாறும்தேனாறும்தானாகப்பாய்ந்தோடுகின்றன’
என்று, புகழாரம்சூட்டுவதுதங்கள்சொந்தநலனுக்காகஎன்பதைஅறியாதஅளவுக்குஅரசியலில்நீங்கள்அரிச்சுவடிவாசிப்பவர்அன்று. இனிமையாகப்பேசுவதில்உண்மைஇருப்பதில்லை. உண்மையைப்பேசுவதில்இனிமைஇருப்பதில்லை’ என்றபொன்மொழிநம்முன்னோர்வாழ்க்கைஅனுபவத்தின்ஆழ்ந்தவெளிப்பாடு.
ஓர்ஆண்டுஆட்சியில்நிகழ்ந்தநிகழ்வுகள்அனைத்துமேவாக்காளர்களின்வரவேற்புக்குஉரியனஅல்லஎன்பதைஉளவுத்துறையின்மூலம்நீங்கள்உணரமுடியும்.
புகழுரைகள்போதையைத்தரும். நேர்மையானவிமர்சனங்களேஉண்மையைநிறம்மாறாமல்இனம்காட்டும். உங்கள்ஓர்ஆண்டுசாதனைவிழாவின்விளம்பரவெளிச்சமும், மின்னலங்கார ஜாலங்களும், அரசுப் பண விரயமும், வீதியெங்கும் விண்ணைத் தொட்ட ஜெய கோஷங்களும் மனோபாவத்தில்நீங்கள்சிறிதும்மாறவேஇல்லைஎன்றுநிரூபித்துவிட்டன. இரவும்பகலும்இணைந்ததுதான்காலம். இன்பமும்துன்பமும்சேர்ந்ததுதான்வாழ்க்கை. சாதனையும்வேதனையும்நிறைந்ததுதான்உங்கள்ஓர்ஆண்டுஆட்சியில் அரங்கேறிய நிகழ்வுகள். மக்கள் ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு எந்த அதிசயமும் மலர்ந்து விடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
நிலஅபகரிப்புசிறப்புக்காவல்பிரிவுஉருவாக்கமும்,
அதன்தொடர்பானவழக்குகளைவிசாரிக்கசிறப்புநீதிமன்றங்கள்குறித்தஉங்கள்சிந்தனையும்பாராட்டுக்குஉரியவை.
2011-12 வரவுசெலவுத்திட்டமதிப்பீடுஉங்கள்ஆட்சியில்முதல்முறையாகஒருலட்சம்கோடிரூபாயைத்தாண்டியதற்குநியாயமாகநீங்கள்பெருமைப்படலாம். பொருளாதாரவளர்ச்சி 11 சதவிகிதம்எட்டும்வகையில் 15 லட்சம்கோடிமதிப்பிலானஉள்கட்டமைப்புவசதிகளைஉருவாக்க
'தமிழ்நாடுதொலைநோக்குத்திட்டம் - 2023’ வெற்றிகரமாகச்செயல்வடிவம்பெறுமானால், அதுஉங்கள்சரித்திரச்சாதனையாகஇருக்கும்என்பதில்இருகருத்துஇல்லை. எங்கேதொலைநோக்குஇல்லையோ, அங்கேமக்கள்அழிவர்.
(Where there is no
vision, the people perish) என்பதுஅறிவார்ந்தோர்கூற்று.
முதல்வர் அவர்களே... ஆரோக்கியமான அரசியலமைப்புக்கு ஊழலற்றஆட்சியேஅடித்தளம். இன்றுள்ளஇளையசமூகம்எதிர்பார்ப்பதுஊழலற்றஉயரியநிர்வாகமேஅன்றி,
வெறும்இலவசத்திட்டங்கள்இல்லை. கடந்தஓர்ஆண்டில்உங்கள்பக்கத்தில்இருப்பவர்கள்ஊழல்நடவடிக்கைகள்எவற்றிலும்ஈடுபட்டதுஇல்லைஎன்றுஇதயசுத்தியுடன்சொல்லக்கூடுமா? உங்கள்கவனத்துக்குஅவற்றைக்கொண்டுவந்தால், தக்கநடவடிக்கைஎடுப்பீர்களா?
ஊழலில்புழுத்துப்போனவர்களைநேர்மையாளர்களாகமாற்றிவிடக்கூடுமா? நிர்வாகத்திறனுமற்று,
நெறிசார்ந்தவாழ்க்கைஒழுக்கமுமின்றிஉங்கள்கருணைப்பார்வையால்கதிமோட்சம்பெற்றதளபதிகளைவைத்துக்கொண்டுதமிழகத்தைஉயர்த்திவிடமுடியுமா? இரண்டுமுறைநீங்கள்முதல்வராகஇருந்தபோது,
உங்கள்உடன்பிறவாதசகோதரிசசிகலாவும்,
அவருடையரத்தஉறவுகளும்சட்டத்துக்குப்புறம்பானஅதிகாரஅமைப்புகளாகச்செயற்பட்டதைமக்கள்மறந்துவிடவில்லை. இந்தமுறைநீங்கள்முதல்வரானபின்பும், அவர்களுடைய
'திருவிளையாடல்கள்’ தொடரத்தான்செய்தன.
உங்களையேபாதிக்கும்அளவுஅவர்களுடையஆட்டங்கள்எல்லைமீறியநிலையில்நீங்கள்விழித்துக்கொண்டீர்கள்.
போயஸ்தோட்டத்தில்இருந்துசசிகலாவின்வெளியேற்றமும், நடராஜன் - திவாகரன் - ராவணன்பரிவாரங்கள்மீதுபாய்ந்தசட்டநடவடிக்கைகளும்உங்களுக்குமக்களிடம்பெருமதிப்பைப்பெற்றுத்தந்தன.
ஆனால், சசிகலாவின்மறுபிரவேசமும், அவரதுஉறவுகளுக்குஎதிரானநடவடிக்கைகள் நீர்த்துப்போனதும் நீங்கள் நல்லாட்சி தருவீர்கள் என்ற நம்பிக்கையைத் தகர்த்துவிட்டன. தன்னந்தனியாக இருக்கும் உங்களுக்குபோயஸ்தோட்டத்தில்சசிகலாஉதவியாகஇருப்பதில்ஒருதவறும்இல்லை. ஆனால்,
அரசுநிர்வாகத்தில்சசிகலாகுடும்பம்நிச்சயம்தலையிடப்பார்க்கும். ஆடியகால்களும்பாடியவாயும்எளிதில்மௌனிப்பதுஇல்லை.
முகலாயப் பேரரசர் ஷாஜஹானைப் போன்று மக்கள் பணத்தில் 1,000 கோடி ரூபாயை விரயமாக்கி ஒரு புதிய சட்டமன்றக் கட்டடத்தைக் கலைஞர் கட்டியதை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அதை உயர்சிகிச்சை மருத்துவமனையாக நீங்கள் மாற்ற முடிவெடுத்ததும் பாராட்டுக்கு உரியது. ஏழைமக்களின்பிரதிநிதிகள்ஐந்துநட்சத்திரவிடுதிக்குரியவசதிகளோடுஅமர்ந்துசட்டம்செய்வதுஎவ்வளவுஅருவருப்பானது!
ஆனால், அண்ணாநூலகத்தில்நீங்கள்கைவைத்தபோது, அதைஎந்தஅறிவுஜீவியாலும்ஜீரணிக்கமுடியவில்லை. உங்களைஓர்அறிவுஜீவியாகத்தான்அனைவரும்பார்க்கின்றனர்.
நீங்கள்இந்தச்செயலில்ஈடுபட்டிருக்கக்கூடாது. இதைஒருகௌரவப்பிரச்னையாகக்கருதாமல், நூலகம்அங்கேதொடர்ந்துசெயற்படநீங்கள்வழிவிடவேண்டும்.
கலைஞருடைய ஆட்சியில் நிதி மேலாண்மை திறம்பட நிர்வகிக்கப்பட வில்லை என்பது உண்மை. சீரழிந்துகிடந்த பல துறைகளைச்சரிப்படுத்தசிலகசப்பானமுடிவுகளைநீங்கள்மேற்கொள்ளவேண்டிஇருந்ததும்உண்மை. காலநடையில்கொஞ்சம்கொஞ்சமாகமின்சாரம்,
பேருந்து, பால்ஆகியவற்றின்கட்டணத்தைஉயர்த்தாமல், வாக்களித்தமக்களின்அன்றாடவாழ்க்கைநிலைதடுமாறும்வகையில்நீங்கள்எடுத்தநடவடிக்கைகளால்கசந்துபோனமக்கள்,
'ஏன்இவருக்குவாக்களித்தோம்?’ என்றுநொந்துபுலம்புவதைநீங்கள்அறிவீர்களா? கலைஞரின்மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தில்மறைமுகமாகப்
'பிரிமியம்’ என்றபெயரில்எத்தனைகோடிஎங்குபோகிறதுஎன்றுநீங்கள்கேட்டதுசரி.
உங்கள்புதியகாப்பீட்டுத்திட்டத்தின்கீழ்இந்தநிதியாண்டில்
750 கோடிரூபாய்ஒதுக்கிஇருக்கிறீர்கள்.
இதில்முறைகேடுகள்நடப்பதற்குநீங்கள்இடம்தரவில்லைஎன்பதுமனம்விட்டுவாழ்த்தவேண்டியஅம்சம். ஆனால்,
ஐந்துஆண்டுகளில்ஒதுக்கப்படும் 3,750 கோடிரூபாயைஅரசுமருத்துவமனைகளைமேம்படுத்தவும் 100 கோடிரூபாயில்ஒவ்வொருமாவட்டத்திலும்பொதுமருத்துவமனையுடன்கூடியஅரசுமருத்துவக்கல்லூரிகளைஉருவாக்கவும்ஏன் பயன்படுத்தக் கூடாது? எல்லா மாவட்டங்களிலும் உயர் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நோயுற்றவர்க்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதுதானே ஒரு நல்லரசின் நல்லடையாளமாக இருக்க முடியும்.
அன்பிற்கினியமுதல்வரே..!
உங்கள்ஓர்ஆண்டுஆட்சியில்திருச்சி, சங்கரன்கோவில்இடைத்தேர்தல்களில்மகத்தானவெற்றிபெற்றும், மக்கள்அந்தவெற்றியைமகிழ்வுடன்வரவேற்கவில்லை. முள்ளைமுள்ளால்எடுக்கலாம்.
வைரத்தால்வைரத்தைஅறுக்கலாம். ஆனால், திருமங்கலம்பாணியிலேயேதேர்தல்நடக்கலாமா? ஓர் இடைத்தேர்தலில் பணியாற்ற ஒட்டுமொத்த அமைச்சர்களும் கோட்டையைக் காலி செய்துவிட்டு, பணப்பெட்டியுடன் வாக்காளர்களை முற்றுகையிடுவது முறையான தேர்தலுக்கு வழி வகுக்கும் செயலா? கலைஞர் உடைத்தால் பொன் குடம், நீங்கள் உடைத்தால் மண்குடமா? ஆட்சிஅதிகாரத்தையும், ஊழல்பணத்தையும்பயன்படுத்திவாக்காளர்களைவளைத்துப்போடும்வகையிலானகலைஞர்பாதையில்தடம்மாறாமல்சுவடுபதிக்கவாநாங்கள்உங்களுக்குவாக்களித்தோம்? புதுக்கோட்டைஇடைத்தேர்தல்அறிவிப்புவரும்சூழலில்பட்ஜெட்டில்
50 கோடிரூபாய்அந்தத்தொகுதிக்குஒதுக்கியதுநேர்மையானநடவடிக்கையா?
மாண்புமிகு முதல்வரே, உங்களிடம் முக்கியமான ஒரு வேண்டுகோள். சட்டப் பேரவையை சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் தேவாலயமாகவும், நல்ல சட்டங்களுக்கு வடிவம் தரும் நியாயஸ்தலமாகவும், ஜனநாயக மரபுகள் கொலுவிருக்கும் மாண்புமிகு மண்டபமாகவும் இருப்பதற்கு அன்புகூர்ந்து அனுமதியுங்கள். ஜெயா தொலைக்காட்சியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதெல்லாம்நான்அவமானத்துக்குஆட்படுகிறேன். மாநிலஅமைச்சர்களும், ஆளும்தரப்புஉறுப்பினர்களும்,
குழைந்துபேசும்கூட்டணித்தலைவர்களும்கொஞ்சமும்கூச்சமின்றிஎல்லைமீறிஉங்களைப்புகழ்ந்துபேசுவதும், இடையிடையேஎம்.ஜி.ஆர்.
படப்பாடல்களைச்சுருதிபேதத்துடன்பாடிப்பரவசம்அடைவதும், கலைஞரையும்விஜயகாந்தையும்மறைமுகமாகக்கேலிசெய்வதும், 'அம்மா,
அம்மா’ என்றுசந்நதம்வந்ததுபோல்வார்த்தைக்குவார்த்தைபொய்யாய்உருகிப்போலியாய்நடிப்பதும், விடலைப்பிள்ளைகள்போல்அடிக்கடிஓயாமல்மேஜையைத்தட்டுவதும்உங்கள்பெருமையைஒருபோதும்உயர்த்தாது. எந்தப்புகழுரையும்முகஸ்துதியும்உண்மைஇலை. சொந்தஆதாயத்துக்காகஇவர்கள்போட்டிபோட்டுவிஸ்தாரமாகநடத்தும்ஆலாபனையில்நீங்கள்மகிழ்வதைப்பார்க்கமுடிகிறது.
கலைஞரிடம்இருந்துநீங்கள்கற்றபாடம்தான்என்ன?
இன்னும்நான்குஆண்டுகள்இருக்கின்றன.
எங்களுக்குத்தேவைகாமராஜரைப்போல்எளிமைசார்ந்த, தன்னலமற்றஒருமுதல்வர்.
ஆடம்பரஆரவாரங்களுக்குஇடம்தராதஆட்சிமுறை, போலிப்புகழுரையும், வசைமொழியும்இல்லாதசட்டப்பேரவை. எதிர்க்கட்சிகளைக்கண்ணியத்துடன்நடத்தும்மனோபாவம். நேர்மையானதேர்தலுக்கானசூழல். ஊழலின்நிழல்படாதஉயரியநிர்வாகம்.
விமர்சனங்கள்எவ்வளவுகசப்பாகஇருந்தாலும்காதுகொடுத்துக்கேட்கும்பெருந்தன்மை. இவைதான்நல்லஅரசியலைநாடும்மக்களின்பிரார்த்தனை.
இனியாவதுஎங்கள்பிரார்த்தனைக்குச்செவிசாய்த்துஉங்கள்பிழைகளைத்திருத்திக்கொள்வீர்களா?