Thursday 22 December, 2011

பாழும் தூக்கம் வந்தாலென்ன...




ன் நினைவுகளில் 
தூக்கம் தொலைத்துத் 
தவிக்கிறேன் நான்.

அயர்ந்த தூக்கத்தில் 
திடீரென விழித்தாலும்
எனக்கான கவிதையைப் 
புனைகிறாய் நீ!

பாழும் தூக்கம் 
எனக்கும் வந்தாலென்ன...

நானும் உனக்கொரு
கவிதை நெய்யலாமே!

3 comments:

Anonymous said...

superaa irukku kavithai....

Learn said...

அருமை பாராட்டுகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

ஹேமா said...

அதானே.இப்ப தூக்கம் வருதா.கவிதை எழுதினீங்களா சிசு !