கூட்டாஞ்சோறு
Pages
வாசல்
Saturday, 5 March 2011
இலக்கணம் கற்காத ஆசைகள்
குடையற்ற ஒரு பொழுதில்
உன்னோடு நனைய வேண்டும்.
மழையற்ற ஒரு பொழுதில்
உனக்கு குடைபிடிக்க வேண்டும்.
இலக்கணம் கற்காமல்
தலைகாட்டுகின்றன ஆசைகள்.
1 comment:
தமிழ்த்தோட்டம்
said...
அருமை
14 September 2011 at 3:39 pm
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை
Post a Comment