Saturday 5 March, 2011

இலக்கணம் கற்காத ஆசைகள்


குடையற்ற ஒரு பொழுதில்
உன்னோடு நனைய வேண்டும்.
மழையற்ற ஒரு பொழுதில்
உனக்கு குடைபிடிக்க வேண்டும்.

இலக்கணம் கற்காமல்
தலைகாட்டுகின்றன ஆசைகள்.